நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாநகரில் மிதமான மழை
ஈரோடு, அக். 11-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக, பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாநகரில் நேற்று மாலை, 6:௦௦ மணிக்கு மிதமான மழை பெய்ய தொடங்கியது. மாநகர் முழுவதும் பரவலாக அரை மணி நேம் பெய்தது. இதனால் ஆயுத பூஜையை ஒட்டி சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த, தற்காலிக கடைகளில், விற்பனை பாதிக்கப்பட்டது.