நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை::
விஜயமங்கலம், அம்மன் கோவில் அருகில் வசிப்பவவ் கணேஷ்ராஜ். தனியார் ஸ்பின்னிங் மில் மெக்கானிக். இவருடைய மனைவி ஜானகி, 30; தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.
சிறிது மன வளர்ச்சி குன்றியவர் என தெரிகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு பணி முடிந்து, கணேஷ்ராஜ் வீட்டுக்கு வந்தார். தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். அவரது புகாரின்படி பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.