sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாயமானவர் பிணமாக மீட்பு

/

மாயமானவர் பிணமாக மீட்பு

மாயமானவர் பிணமாக மீட்பு

மாயமானவர் பிணமாக மீட்பு


ADDED : நவ 13, 2024 03:20 AM

Google News

ADDED : நவ 13, 2024 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்:தாராபுரம், பைபாஸ் சாலை அமராவதி புது பாலம் அருகே நேற்று காலை, அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. தாராபுரம் போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர்.

இதில் கொண்டரசம்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ், 54, என தெரிந்தது. சில நாட்களுக்கு முன், காணாமல் போன புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தேடப்பட்டு வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் அமராவதி ஆற்றோரம் பிணமா கிடந்துள்ளார். சாவுக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us