sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விவசாயம், கல்வியில் கவனம் புது கலெக்டர் கந்தசாமி உறுதி

/

விவசாயம், கல்வியில் கவனம் புது கலெக்டர் கந்தசாமி உறுதி

விவசாயம், கல்வியில் கவனம் புது கலெக்டர் கந்தசாமி உறுதி

விவசாயம், கல்வியில் கவனம் புது கலெக்டர் கந்தசாமி உறுதி


ADDED : ஜூன் 28, 2025 04:13 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனராக மாற்றப்பட்டார். ஆவடி மாநக-ராட்சி ஆணையர் ச.கந்தசாமி ஈரோடு கலெக்டராக மாற்றப்பட்டு நேற்று காலை பொறுப்பேற்றார்.

பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அனைத்து அரசு துறை-களை ஒருங்கிணைத்து, சரியான பயனாளிகளை தேர்வு செய்து, அரசின் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்வேன். சுகா-தாரம் சார்ந்த பிரச்னைகள், மாநில, மாவட்ட அளவில் திட்ட-மிடல் பிரச்னைகளை உரிய இடத்தில் தெரிவித்து தீர்வு காண்பேன். விவசாயத்தை பெருக்குவது, கல்வியில் கவனம் செலுத்துவது முக்கிய பணியாக ஏற்றுள்ளேன். பெயருக்கு பதில் அளிக்கும் பணி இருக்காது. அரசை, அதிகாரிகளை மக்கள் தேடி வந்த நிலை மாறி, மக்களை தேடி அரசு நிர்வாகம் செல்லும் நிலையை மேலும் வலுப்படுத்துவேன். இவ்வாறு கூறினார். முன்-னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றை நட்டார். தனது மனைவி, மகளுடன் வந்து பொறுப்பேற்றார்.






      Dinamalar
      Follow us