sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கஞ்சா சாக்லேட் விற்ற வட மாநில இளசு கைது

/

கஞ்சா சாக்லேட் விற்ற வட மாநில இளசு கைது

கஞ்சா சாக்லேட் விற்ற வட மாநில இளசு கைது

கஞ்சா சாக்லேட் விற்ற வட மாநில இளசு கைது


ADDED : ஜூலை 29, 2025 01:37 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை, பெருந்துறை போலீசார் பணிக்கம்பாளையத்தில் நேற்று திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அபுஜர் முல்லா, 25, கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து வந்தது தெரிந்தது.

அவரை கைது செய்து, 100 கிராம் கஞ்சா மற்றும் எட்டு கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பணிக்கம்பாளையத்தில் தங்கி ஒரு கார்மெண்ட்சில் வேலை செய்து வந்துள்ளார்.






      Dinamalar
      Follow us