sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 24, 2026 ,தை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் துவக்கம்

/

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் துவக்கம்

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் துவக்கம்

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் துவக்கம்


ADDED : ஜன 21, 2026 10:38 AM

Google News

ADDED : ஜன 21, 2026 10:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் சத்-துணவு ஊழியர்கள், நேற்று போராட்டத்தை தொடங்கினர்.

இதன்படி தாராபுரம் வட்டத்தில் உள்ள, நுாற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்கள், போராட்-டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம் அரசினர் மேல்நிலை பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர் படிக்கும் நிலையில், 150 பேர் சத்துணவு சாப்பிடுகின்-றனர். போராட்டம் காரணமாக சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர், நேற்று பணிக்கு வரவில்லை. உதவியாளர் ஒருவர் மட்டுமே பணிக்கு வந்தார்.அவர் சமைத்து மாணவர்களுக்கு பரிமாறியுள்ளார். இதேபோல் பல பள்ளிகளிலும், சத்துணவு ஊழியர்கள் வராத போதிலும், சத்-துணவு வழங்குவது தடைபடவில்லை என்று, தலைமை ஆசிரி-யர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us