sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கரிவரதராஜ பெருமாள் கோவில் குளம் திறப்பு

/

கரிவரதராஜ பெருமாள் கோவில் குளம் திறப்பு

கரிவரதராஜ பெருமாள் கோவில் குளம் திறப்பு

கரிவரதராஜ பெருமாள் கோவில் குளம் திறப்பு


ADDED : டிச 21, 2024 01:37 AM

Google News

ADDED : டிச 21, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரிவரதராஜ பெருமாள் கோவில் குளம் திறப்பு

டி.என்.பாளையம், டிச. 21-

டி.என்.பாளையத்தை அடுத்த கணக்கம்பாளையத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, 400 ஆண்டுகள் பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.

கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. பல வருடங்களாக குளம் சீரமைக்கப்படாமல் பயன்பாடின்றி இருந்தது. இந்நிலையில் அரசு சார்பில், 35.5 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணி தொடங்கி வேலையும் நிறைவு பெற்றது. ஈரோட்டில் இருந்து முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சியில் நேற்று திறந்து வைத்தார்.

நேற்று காலை காணொலி காட்சி மூலமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவில் திருக்குளத்தில் கோவில் அறங்காவலர் நரசிம்மன், உதவி ஆணையாளர் ரமணிகாந்த், செயல் அலுவலர் ஜெயப்பிரியா, சரக ஆய்வாளர் சிவமணி உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us