sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கனவு இல்லம் திட்டத்தில்பயனாளிகளுக்கு ஆணை

/

கனவு இல்லம் திட்டத்தில்பயனாளிகளுக்கு ஆணை

கனவு இல்லம் திட்டத்தில்பயனாளிகளுக்கு ஆணை

கனவு இல்லம் திட்டத்தில்பயனாளிகளுக்கு ஆணை


ADDED : ஏப் 20, 2025 01:19 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்:கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், பயனாளிகளுக்கு பணி துவக்க ஆணை வழங்கும் நிகழ்ச்சி, அந்தியூர் யூனியன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், எண்ணமங்கலம்

, மைக்கேல்பாளையம், பர்கூர், மூங்கில்பட்டி, வேம்பத்தி, சின்னத்தம்பிபாளையம், கெட்டிசமுத்திரம் பஞ்.,களில் வசிக்கும், 360 பயனாளிகளுக்கு, வீடு கட்டுவதற்கான பணியாணை வழங்கினார். இதை தொடர்ந்து அங்கு கட்டப்பட்டு வரும், யூனியன் அலுவலக பணியை பார்வையிட்டார். நிகழ்வில் பி.டி.ஓ.,க்கள் சரவணன், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us