sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சீரமைக்காத சாலையால் மக்கள் சிரமம்

/

சீரமைக்காத சாலையால் மக்கள் சிரமம்

சீரமைக்காத சாலையால் மக்கள் சிரமம்

சீரமைக்காத சாலையால் மக்கள் சிரமம்


ADDED : டிச 07, 2024 07:17 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட கங்காபுரத்தில் இருந்து கொங்கம்பாளையம் செல்லும் வகையில், 3 கி.மீ., தூரத்-துக்கு சாலை உள்ளது. கொங்கம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள்

இருக்கின்-றன.

இதனால், கங்காபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வரும் கனரக வாகனங்கள், கொங்கம்பாளையத்துக்கு இச்சாலை

வழி-யாக தான் செல்ல வேண்டும். அப்பகுதி கிராம மக்களுக்கு முக்-கிய வழித்தடமாக உள்ளது. இச்சாலை குண்டும்

குழியுமாக இருப்பதால், புதிய சாலை அமைக்க மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து வார்டு

கவுன்சிலர் கவு-சல்யா பலமுறை மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தி இருந்தார். ஆனால், நிதி பற்றாக்குறையை காரணம்

காட்டி, சாலை சீரமைக்-கப்படவில்லை. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரண-மாக, குண்டும் குழியுமான சாலையில்

மழை நீர் தேங்கி, சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இரு சக்கரவாகனத்தில் கூட செல்ல முடியாத அளவுக்கு

அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்-ளனர்.






      Dinamalar
      Follow us