sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அத்தாணி அருகே மயானம் கேட்டு மனு

/

அத்தாணி அருகே மயானம் கேட்டு மனு

அத்தாணி அருகே மயானம் கேட்டு மனு

அத்தாணி அருகே மயானம் கேட்டு மனு


ADDED : நவ 13, 2024 03:12 AM

Google News

ADDED : நவ 13, 2024 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்,:அத்தாணி அருகே கரட்டூர் மேடு மக்கள், அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று துணை தாசில்தார் சின்னதம்பியிடம் மனு அளித்தனர். அதன் விபரம்:

அத்தாணி அருகே கரட்டூர் கொத்தங்காடு, தம்மங்கரடு, நாடார் காலனி பகுதி மக்களுக்கு, கரட்டூர்- கொண்டையம்பாளையம் வழியில் ஓடைகரையில் மயானம் உள்ளது. அங்கு மேம்பாலம் கட்டியுள்ளதால் மயானம் சுருங்கி விட்டது. இது தொடர்பாக பல துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலனில்லை. மயானத்துக்கு இடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us