ADDED : செப் 05, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
அறச்சலுார்:அறச்சலுார்
நல்லமங்காபாளையம் வாழைக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி,
55; இவரின் மனைவி மகேஸ்வரி. ஒரு மகன், மகள் உள்ளனர்.
பழனிச்சாமி
கடந்த, 2ல் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
குடும்பத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். அறச்சலுார் போலீசார்
விசாரிக்கின்றனர்.
