sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் போட்டி கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு

/

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் போட்டி கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் போட்டி கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் போட்டி கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு


ADDED : அக் 16, 2025 01:32 AM

Google News

ADDED : அக் 16, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோட்டில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் கல்லுாரி மாணவ, மாணவியருக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி நடந்தது.

கவிதை போட்டியில், சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லுாரி - அர்ஷியா சுல்தானா, ஒத்தக்குதிரை ஸ்ரீவெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லுாரி - தினேஷ், ஈரோடு சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லுாரி - செந்தமிழ் சஞ்சய் ஆகியோரும், கட்டுரை போட்டியில், சக்தி பாலிடெக்னிக் கல்லுாரி - சவுந்தர்யா, ஈரோடு ஸ்ரீவாசவி கல்வியியல் கல்லுாரி - ேஹமாமாலினி, ஈரோடு நந்தா பொறியியல் கல்லுாரி - ரிஷிகா ஆகியோர் முதல், 3 பரிசுகளை வென்றனர்.

பேச்சு போட்டியில், அரச்சலுார் நவரசம் கலை அறிவியல் மகளிர் கல்லுாரி - நந்தினிதேவி, பெருந்துறை பாரதியார் பல்கலை கழக விரிவாக்க மையம் - அமல்உன்னிகிருஷ்ணன், ஈரோடு சிக்கய்யா அரசு கலை அறிவியல் கல்லுாரி - கார்த்தி ஆகியோர் முதல், 3 பரிசுகளை வென்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல், 3 பரிசாக தலா, 10,000, 7,000, 5,000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us