sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

/

குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்


ADDED : மார் 25, 2024 07:09 AM

Google News

ADDED : மார் 25, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : கிறிஸ்தவ மக்களின் தவக்காலத்தின் கடைசி ஞாயிறுக்கிழமை, குருத்தோலை ஞாயிறாக அனுசரிக்கப்படுகிறது. தவக்காலம் என்பது சாம்பல் புதனில் தொடங்கி, 40 நாள்கள் உபவாசம் கடைப்பிடிக்கப்பட்டு, கடைசி வாரம் பரிசுத்த வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்த வகையில் நேற்று குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, ஈரோட்டில் ப.செ.பூங்கா பகுதியில் அமைந்துள்ள புனித அமல அன்னை ஆலயம், சி.எஸ்.ஐ., தேவாலயத்தை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள், கைகளில் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.* அந்தியூரில் சி.ஐ.ஜி., மிஷன் தேவாலயம் சார்பில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலையில் செய்யப்பட்ட சிலுவையை ஏந்தி, பாடல்களை பாடியபடி, தவிட்டுப்பாளையம், சிங்கார வீதி, பர்கூர் சாலை உள்ளிட்ட பிரதான சாலை வழியாக சென்று, தேவாலயத்தை அடைந்தனர்.






      Dinamalar
      Follow us