sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ராகி விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்

/

ராகி விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்

ராகி விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்

ராகி விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்


ADDED : நவ 16, 2025 01:46 AM

Google News

ADDED : நவ 16, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்;வேளாண்மைத் துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம், ராகி கொள்முதல் தொடர்பான விவசாயிகள் முத்தரப்பு கருத்து கேட்பு கூட்டம், பர்கூர்மலையில் நடந்தது. ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார் தலைமை வகித்தார். பர்கூர் மலையில் கொள்முதல் செய்யப்படும் ராகிக்கு குவிண்டாலுக்கு, 4,888 ரூபாய் வழங்கப்படும்.

அதற்கான தொகையை மூன்று நாட்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பர்கூர் கிராமத்தில் மூன்று இடங்களில் கூடுதலாக ராகி கொள்முதல் நிலையம் அமைக்க உறுதி அளித்தனர். கூட்டத்தில் பர்கூர் ஊராட்சியை சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை துறை நேர்முக உதவியாளர் லோகநாதன், வேளாண்மை துணை இயக்குனர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us