sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பவானி பகுதியில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

/

பவானி பகுதியில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

பவானி பகுதியில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

பவானி பகுதியில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : நவ 01, 2024 01:22 AM

Google News

ADDED : நவ 01, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி பகுதியில் மழை

விவசாயிகள் மகிழ்ச்சி

பவானி, நவ. 1-

பவானி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு பின், கனமழை பெய்தது. பவானி, காலிங்கராயன்பாளையம், லட்சுமி நகர், ஊராட்சிக்கோட்டை, தொட்டிபாளையம், சேர்வராயன்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் இரவு 11:30 மணிக்கு மேல், 40 மில்லி மீட்டர் மழை பெய்தது.

இதே போல், அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, நெருஞ்சிப்பேட்டை, பூதப்பாடி, குருவரெட்டியூர், சென்னம்பட்டி, ஜரத்தல் உள்ளிட்ட இடங்களிலும், நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததில், 41 மில்லி மீட்டர் அளவு பதிவாகியுள்ளது. தாழ்வான இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. இதுதவிர, வெள்ளித்திருப்பூர், மாத்துார், ரெட்டிபாளையம், எண்ணமங்கலம், சங்கராப்பாளையம் ஆகிய இடங்களில், 20 மிடத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது.






      Dinamalar
      Follow us