sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு

/

பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு

பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு

பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு


ADDED : அக் 11, 2024 01:15 AM

Google News

ADDED : அக் 11, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாசனத்துக்கு

நீர் திறப்பு குறைப்பு

புன்செய் புளியம்பட்டி, அக். 11-

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி நீர்; அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்திற்கு, 700 கன அடி தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டது.

நேற்று முன்தினம் முதல், அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு, 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. காளிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 87.36 அடி; நீர் இருப்பு, 19.9 டி.எம்.சி.,யாக உள்ளது. நீர்வரத்து, 2,982 கன அடியாக இருந்தது.






      Dinamalar
      Follow us