sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைப்பு

/

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைப்பு

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைப்பு

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைப்பு


ADDED : அக் 14, 2024 05:11 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்-துக்கு தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்க-ளாக, பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் தேவை குறைந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, அணையில் இருந்து அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலிலும், 2,300 கன அடி தண்ணீர், 1,600 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை அணை நீர்மட்டம், 87.10 அடி, நீர் இருப்பு, 19.7 டி.எம்.சி.,யாக இருந்தது. அணை நீர்வரத்து, 1,782 கன அடியாக இருந்தது.






      Dinamalar
      Follow us