sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அனுமதி பெறாமல்வைத்த பிளக்ஸ்,பேனர்கள் அகற்றம்

/

அனுமதி பெறாமல்வைத்த பிளக்ஸ்,பேனர்கள் அகற்றம்

அனுமதி பெறாமல்வைத்த பிளக்ஸ்,பேனர்கள் அகற்றம்

அனுமதி பெறாமல்வைத்த பிளக்ஸ்,பேனர்கள் அகற்றம்


ADDED : ஆக 22, 2025 01:17 AM

Google News

ADDED : ஆக 22, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாநகராட்சி பகுதியில், உரிய அனுமதியின்றியும், சாலைகளை ஆக்கிரமித்தும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பிளக்ஸ் பேனர்களை அகற்ற, ஆணையர் அர்பித் ஜெயின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதன்படி பேனர்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, பெருந்துறை ரோடு, பவானி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.இதில் போக்குவரத்துக்கு இடையூறாக, சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த, 250க்கும் மேற்பட்ட தட்டி போர்டு, பிளக்ஸ் போர்டு, இரும்பு, தகர போர்டு, மரங்களில் ஆணி அடித்து வைத்திருந்த பிளாஸ்டிக் அட்டைகளையும் அகற்றி வாகனத்தில் ஏற்றி சென்றனர்.இதேபோல் பெட்ரோல் பங்க், பள்ளி, கல்லுரி, பஸ் நிறுத்தங்களில் விதிமீறி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களையும் அகற்றினர்.






      Dinamalar
      Follow us