sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நடுநிலைப்பள்ளிக்கு ஆசிரியர் நியமனம் செய்ய கோரிக்கை

/

நடுநிலைப்பள்ளிக்கு ஆசிரியர் நியமனம் செய்ய கோரிக்கை

நடுநிலைப்பள்ளிக்கு ஆசிரியர் நியமனம் செய்ய கோரிக்கை

நடுநிலைப்பள்ளிக்கு ஆசிரியர் நியமனம் செய்ய கோரிக்கை


ADDED : அக் 30, 2025 02:06 AM

Google News

ADDED : அக் 30, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாணிக்கம்பாளைத்தில் உள்ள, அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், மாநகராட்சி வார்டு கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

மாணிக்கம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில், எல்.கே.ஜி.,-யு.கே.ஜி.,யில், 70க்கும் மேற்பட்டவர்கள் படிக்கின்றனர்.

இரண்டு வகுப்பிற்கும் சேர்த்து ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதால், குழந்தைகளை பராமரிப்பது, பாடம் செல்லி கொடுப்பதில் சிரரம் ஏற்படுகிறது. ஓராண்டுக்கு மேலாக ஆசிரியர் சேர்க்கப்படாமல் உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us