sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

2ம் போகத்துக்கு 24ல் நீர் திறக்க கோரிக்கை

/

2ம் போகத்துக்கு 24ல் நீர் திறக்க கோரிக்கை

2ம் போகத்துக்கு 24ல் நீர் திறக்க கோரிக்கை

2ம் போகத்துக்கு 24ல் நீர் திறக்க கோரிக்கை


ADDED : அக் 11, 2025 12:50 AM

Google News

ADDED : அக் 11, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, : கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் இருந்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம், 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

கடந்த மே, 26ம் தேதி முதல் செப்., 22ம் தேதி வரை, 120 நாட்களுக்கு முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அறுவடை நடந்து வரும் நிலையில், இரண்டாம் போக பாசனத்துக்கு நீர் திறப்பு குறித்த ஆலோசனை கூட்டம், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கல்பனா தலைமையில் அவரது அலுவலகத்தில் நேற்று நடந்தது. விவசாயிகள் தரப்பில் வரும், 24ல் நீர் திறக்க வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us