sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பொங்கல் பண்டிகைக்கு மண் பானை, அடுப்பு வழங்க வேண்டுகோள்

/

பொங்கல் பண்டிகைக்கு மண் பானை, அடுப்பு வழங்க வேண்டுகோள்

பொங்கல் பண்டிகைக்கு மண் பானை, அடுப்பு வழங்க வேண்டுகோள்

பொங்கல் பண்டிகைக்கு மண் பானை, அடுப்பு வழங்க வேண்டுகோள்


ADDED : அக் 03, 2024 06:57 AM

Google News

ADDED : அக் 03, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரையுடன் மண் பானை மற்றும் மண் அடுப்பும் கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும் என, குலாலர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறை-வேற்றப்பட்டது.

ஈரோடு மாவட்ட அளவிலான கல்வி பரிசளிப்பு விழா, பெருந்துறை அடுத்த, பெத்தாம்பாளை-யத்தில் நேற்று நடந்தது. அறக்கட்டளை தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கனகராஜ் வரவேற்றார். பொருளாளர் ராஜ்குமார் நிதிநிலை அறிக்கை வாசித்தார். பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி, மண்பாண்ட தொழில் செய்து வருபவர்-களுக்கு கலைமுதுமணி பட்டம் வழங்கி, மாநில தலைவர் நாராயணன் கவுரவித்தார்.

கூட்டத்தில், தமிழகம் முழுவதும் மண்பாண்ட தொழில் செய்வோர் குளங்களில் இலவசமாக களிமண் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்த முதல்வருக்கு நன்றி. இலவச பொங்கல் தொகுப்-புடன் மண்பானை மற்றும் அடுப்புகளை கொள்-முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும். மண்பாண்ட தொழில் செய்வோருக்கு இலவச மின் சக்கரம் மற்றும் அதற்கான மின்சாரம் இல-வசமாக வழங்க வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us