sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு மாநகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய கட்டுப்பாடு

/

ஈரோடு மாநகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய கட்டுப்பாடு

ஈரோடு மாநகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய கட்டுப்பாடு

ஈரோடு மாநகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய கட்டுப்பாடு


ADDED : செப் 19, 2024 08:10 AM

Google News

ADDED : செப் 19, 2024 08:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு, நாள் அதிக-ரித்து வருகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் வாக-னங்கள் அதிகமாக செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நேரத்தில் கன-ரக வாகனங்கள் நுழைய தடை விதித்து,

ஈரோடு எஸ்.பி., ஜவகர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி காலை, 8:00 முதல் பகல் 11:00 மணி வரையும், மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரையும் கனரக வாகனங்கள் ஈரோடு மாநகருக்குள் நுழையக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு பலகை, கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் நேற்று முன்-தினம் மாலை வைக்கப்பட்டது.ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போக்கு-வரத்து போலீசார், சோதனை சாவடியின் பேரிகார்டரில் அறிவிப்பு போஸ்டரை ஒட்டினர். குறிப்பிட்ட நேரத்தில் கனரக வாகனங்கள் நுழையக்கூடாது என்றும், விதிமுறை மீறி நுழைந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us