sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.3.26 கோடி திரும்ப ஒப்படைப்பு

/

ரூ.3.26 கோடி திரும்ப ஒப்படைப்பு

ரூ.3.26 கோடி திரும்ப ஒப்படைப்பு

ரூ.3.26 கோடி திரும்ப ஒப்படைப்பு


ADDED : ஏப் 19, 2024 06:34 AM

Google News

ADDED : ஏப் 19, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் பறக்கும் படையினர் தணிக்கையில், பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் இதுவரை, 90 லட்சத்து, 26,707 ரூபாய், ஈரோடு மேற்கில், 94 லட்சத்து, 81,890 ரூபாய், மொடக்குறிச்சியில், 9 லட்சத்து, 85,870 ரூபாய், பெருந்துறையில், 44 லட்சத்து, 35,970 ரூபாய், பவானியில், 31 லட்சத்து, 76,400 ரூபாய், அந்தியூரில், 13 லட்சத்து, 5,250 ரூபாய், கோபியில், 51 லட்சத்து, 75,050 ரூபாய், பவானிசாகரில், 1 கோடியே, 3 லட்சத்து, 42,406 ரூபாய் என, 4 கோடியே, 39 லட்சத்து, 74,543 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால், 3 கோடியே, 26 லட்சத்து, 39,203 ரூபாயை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர். மீதி, 1 கோடியே, 13 லட்சத்து, 35,340 ரூபாய் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us