sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'வருவாய் துறை நிலத்தை விவசாயத்துக்கு வழங்கணும்'

/

'வருவாய் துறை நிலத்தை விவசாயத்துக்கு வழங்கணும்'

'வருவாய் துறை நிலத்தை விவசாயத்துக்கு வழங்கணும்'

'வருவாய் துறை நிலத்தை விவசாயத்துக்கு வழங்கணும்'


ADDED : டிச 30, 2025 01:36 AM

Google News

ADDED : டிச 30, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அந்தியூர் தாலுகா, அண்ணாமடுவு, காந்தம்பாளையம் கிரா-மத்தில் உள்ள நலச்சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவல-கத்தில் மனு வழங்கி கூறியாவது:

அந்தியூர் அருகே மாத்துார் கிராமத்தில், 673 ஏக்கர் நிலம், பூமி காடாக வருவாய் துறை நிலப்பதிவில் உள்ளது.

இந்த இடத்தில் வீரமாத்தி அம்மன் கோவில், கருப்புசாமி கோவில் கிணறு உள்-ளது. இக்கிணறு மூலம், 50 ஆண்டுக்கு முன் விவசாயம் செய்யப்-பட்டதற்கான ஆவணங்கள் உள்ளன. கடந்த, 1995ல் ஈரோடு கலெக்டராக இருந்த பழனியப்பனிடம் முறையிட்டபோது, அந்நி-லத்தை விவசாய பயன்பாட்டுக்காக வழங்க உறுதியளித்தார். 1996 ல் சட்டசபை குழு எம்.எல்.ஏ., ஞானசேகரன் தலை-மையில் வந்தபோதும், இந்நிலத்தை எங்களுக்கு வழங்க பரிந்து-ரைத்தார். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. உரிய நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us