sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வருவாய் கிராம உதவியாளர்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

/

வருவாய் கிராம உதவியாளர்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வருவாய் கிராம உதவியாளர்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வருவாய் கிராம உதவியாளர்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 19, 2025 02:18 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு::ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில், அச்சிரப்பாக்கம் கிராமத்தில், வருவாய் துறையில் கிராம உதவியாளராக பணிபுரிந்த கீதா என்பவரை, தகாத வார்த்தையால் பேசிய ஆர்.டி.ஓ., மற்றும் ஆர்.ஐ., - வி.ஏ.ஓ., ஆகிய மூவரையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்ட தலைவர் குருநாதன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் வெங்கிடு கோரிக்கை குறித்து பேசினார்.






      Dinamalar
      Follow us