sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

2ம் நாளாக மீளாய்வு கூட்டம்

/

2ம் நாளாக மீளாய்வு கூட்டம்

2ம் நாளாக மீளாய்வு கூட்டம்

2ம் நாளாக மீளாய்வு கூட்டம்


ADDED : அக் 17, 2025 01:22 AM

Google News

ADDED : அக் 17, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோட்டில் முதுகலை ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம், இரண்டாவது நாளாக நேற்றும் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் பேசினார். இதில் அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளை சேர்ந்த முதுகலை ஆசிரியர், 140 பேர் பங்கேற்றனர்.

கடந்தாண்டு பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொது தேர்வு முடிவு, தற்போது முடிந்த காலாண்டு தேர்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டு இந்த கூட்டம் நடத்தப்பட்டது. வணிகவியல், கணக்கு பதிவியல் பாட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us