sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

/

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு


ADDED : பிப் 01, 2025 07:02 AM

Google News

ADDED : பிப் 01, 2025 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி, வெள்ளகோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்-புணர்வு நிகழ்ச்சி, நெடுஞ்சாலை துறை சார்பில் மாணவ மாணவி-யருக்கு நடந்தது.

சாலை விபத்து பற்றிய முன்னெச்சரிக்கை தொடர்பான போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வெள்ளகோவில் நெடுஞ்சா-லைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் சத்தியபிரபா, பள்ளி தலைமையாசிரியர் குணசே-கரன், வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம், சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us