sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கரூர் சம்பவத்தில் பலி 3 பேரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கல்

/

கரூர் சம்பவத்தில் பலி 3 பேரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கல்

கரூர் சம்பவத்தில் பலி 3 பேரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கல்

கரூர் சம்பவத்தில் பலி 3 பேரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கல்


ADDED : செப் 30, 2025 12:53 AM

Google News

ADDED : செப் 30, 2025 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, கரூரில் நடந்த த.வெ.க., பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுவதாக அரசு அறிவித்தது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பலியான மூன்று பேரின் குடும்பத்தினருக்கு, நிவாரணத் தொகைக்கான காசோலை, நேற்று வழங்கப்பட்டது.

கொடுமுடி தாலுகா ஆவுடையார்பாறை சதீஷ்குமார்; வெங்கம்பூர் வெற்றி கோனார்பாளையம் ரேவதி ஆகியோர் குடும்பத்தினருக்கு, ஈரோடு ஆர்.டி.ஓ., சிந்துஜா, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.பவானி அருகே ஜம்பை பழனி ஆண்டவர் கோவில் வீதி மோகன் குடும்பத்தினருக்கு, பவானி தாசில்தார் வெங்கடேஸ்வரன், காசோலை வழங்கினார்.






      Dinamalar
      Follow us