sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாரியூர் கோவில் உண்டியலில் ரூ.21.74 லட்சம் காணிக்கை

/

பாரியூர் கோவில் உண்டியலில் ரூ.21.74 லட்சம் காணிக்கை

பாரியூர் கோவில் உண்டியலில் ரூ.21.74 லட்சம் காணிக்கை

பாரியூர் கோவில் உண்டியலில் ரூ.21.74 லட்சம் காணிக்கை


ADDED : ஏப் 30, 2025 01:40 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி::

கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் வகையறா கோவில்களில் உள்ள, ௧௦ நிரந்தர உண்டியல், நான்கு திருவிழா உண்டியல் உட்பட, 14 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

காலை, 11:30 மணிக்கு தொடங்கிய பணி, மாலை, ௬:௧௫ மணிக்கு முடிந்தது. தனியார் கல்லுாரி, மாணவ, மாணவியர், நுகர்வோர் அமைப்பினர், காணிக்கை கணக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் தங்கம், 51.400 கிராம், வெள்ளி, 440 கிராம், அமெரிக்கா டாலர், 31, இங்கிலாந்து ரூபாய், 120 பவுண்ட் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. தவிர, 21.74 லட்சம் ரூபாய், ரொக்கமாக கிடைத்தது.

கோபி யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், பாரியூர் கோவில் நிர்வாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். கடந்த, 2024 டிச.,18ல், உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில், 11.56 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us