sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போக்குவரத்து விதி மீறலில் ரூ.3 லட்சம் அபராதம் வசூல்

/

போக்குவரத்து விதி மீறலில் ரூ.3 லட்சம் அபராதம் வசூல்

போக்குவரத்து விதி மீறலில் ரூ.3 லட்சம் அபராதம் வசூல்

போக்குவரத்து விதி மீறலில் ரூ.3 லட்சம் அபராதம் வசூல்


ADDED : டிச 03, 2024 07:18 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயத்தில் போக்குவரத்து விதி மீறியவர்களிடம், 3 லட்சம் ரூபாய் அபராதம்

வசூலிக்கப்பட்டது. காங்கேயம் போக்குவரத்து போலீசார், நகரின் முக்கிய

பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது

வழக்குப்பதிந்து அப-ராதம் வசூலிக்கின்றனர். இதன்படி கடந்த மாதத்தில் நடந்த

சோதனையில் பல்வேறு விதிமீறல் தொடர்பாக, 1,808 வாகன ஓட்-டிகள் மீது

வழக்குப்பதிவு செய்தனர். இதன் மூலம், 3.௦௨ லட்சம் ரூபாய் அபராதமாக

வசூலிக்கப்பட்டதாகவும், காங்கேயம் போக்-குவரத்து இன்ஸ்பெக்டர் லாயல்

இன்னாசிமேரி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us