sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பச்சை நாயகி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

/

பச்சை நாயகி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

பச்சை நாயகி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

பச்சை நாயகி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்


ADDED : டிச 24, 2024 01:59 AM

Google News

ADDED : டிச 24, 2024 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, டிச. 24-

கொளப்பலுார் அருகே அம்மன் கோவில் பதியில் பச்சைநாயகி அம்மன் கோவில் உள்ளது. கோவிலின் நடப்பாண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழா, கடந்த, 11ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான சந்தனக்காப்பு அலங்காரம் நேற்று நடந்தது.

முன்னதாக அதிகாலை மூலவர் அம்மனுக்கு, பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம், திரவிய பொடிகள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதையடுத்து இரண்டு கிலோ சந்தனம் மற்றும் பன்னீர் கொண்டு, சந்தனக்காப்பு அலங்காரம் காலை, 7:00 மணிக்கு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை மறுதினம் குண்டம் திருவிழா நடக்கிறது.






      Dinamalar
      Follow us