sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நலவாரிய 'ஸ்மார்ட் கார்டு' கேட்டு துாய்மை பணியாளர்கள் முறையீடு

/

நலவாரிய 'ஸ்மார்ட் கார்டு' கேட்டு துாய்மை பணியாளர்கள் முறையீடு

நலவாரிய 'ஸ்மார்ட் கார்டு' கேட்டு துாய்மை பணியாளர்கள் முறையீடு

நலவாரிய 'ஸ்மார்ட் கார்டு' கேட்டு துாய்மை பணியாளர்கள் முறையீடு


ADDED : டிச 24, 2024 02:13 AM

Google News

ADDED : டிச 24, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, டிச. 24-

பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பணி செய்யும் துாய்மை பணியாளர்கள், 50க்கும் மேற்பட்டோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:

நாங்கள் அனைவரும், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் தற்காலிக துாய்மை பணியாளர்களாக பணி செய்கிறோம். ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வரும் நிலையில், ஐந்து ஆண்டுக்கு முன் நலவாரியத்தில் பதிவு செய்து, நலவாரிய 'மஞ்சள் அட்டை' வைத்துள்ளோம்.

எங்களுக்கு இதுவரை நலவாரியத்தின் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்

படவில்லை. எங்களோடு பணி செய்து வரும் துாய்மை பணியாளர்களுக்கான சூப்பர்வைசர், வாட்ச்மேன் போன்றோருக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டு, நலத்திட்ட உதவிகளும் கிடைக்கிறது.

மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு, எங்களுக்கும் 'ஸ்மார்ட் கார்டு' கிடைக்க வழி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us