sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மரக்கன்று நடும் விழா

/

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா


ADDED : அக் 23, 2024 01:25 AM

Google News

ADDED : அக் 23, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்கன்று நடும் விழா

புன்செய் புளியம்பட்டி, அக். 23-

புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள, 489 ஏக்கர் பரப்பிலான காவிலிபாளையம் குளக்கரையில், மரக்கன்று நடும் விழா, விளாமுண்டி ரேஞ்சர் கணேஷ் பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன், மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். முன்னதாக குளக்கரையில் வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்கள், இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. வேம்பு, பூவரசன், வேங்கை உள்ளிட்ட பலவகை மரக்கன்று நடப்பட்டது. பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி, யூனியன் சேர்மன் சரோஜா, வனத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us