sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

/

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு


ADDED : ஜன 05, 2026 04:48 AM

Google News

ADDED : ஜன 05, 2026 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டு அரையாண்டு தேர்வு கடந்த மாதம், 23ல் நிறைவு பெற்றது. 24ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்ப-டவுள்ளன.

ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை புத்தகம், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு இன்றே நோட்டு வழங்கப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையி-லான அரசு, நிதியுதவி பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்-படும். மூன்றாம் பருவத்துக்கான வகுப்பு இன்று தொடங்கும் என்றும், பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us