ADDED : நவ 11, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு ரயில்வே காலனி, சித்தி விநாயகர் கோவிலின், 10வது ஆண்டு விழா நேற்று நடந்தது.
இதையொட்டி விநாயகர் பூஜை, தேவதா அனுக்ஞை, மகா சங்கல்பம், புண்யாஹம், பஞ்ச கவ்யம், 108 சங்காபிஷேகம், கலச பூஜை, அக்னி கார்யம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி நடந்தது. இதை தொடர்ந்து சித்தி விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.