sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தந்தையுடன் வாக்குவாதம் மகன் விபரீத முடிவு

/

தந்தையுடன் வாக்குவாதம் மகன் விபரீத முடிவு

தந்தையுடன் வாக்குவாதம் மகன் விபரீத முடிவு

தந்தையுடன் வாக்குவாதம் மகன் விபரீத முடிவு


ADDED : ஆக 13, 2025 05:24 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த தெய்வராஜ் மகன் ராம்குமார், 25; தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தார்.

தந்தையுடன் நேற்று காலை வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ராம்குமார் கோபித்துக் கொண்டு வெளியே சென்றார். மகனை காணாததால் தாயார் தேடியபோது, அப்பகுதியில் ஒரு வேப்பமரத்தில், துாக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கினார். தாராபுரம் போலீசார் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us