sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாவட்டத்தில் 2 இடங்களில் சிறப்பு பயிற்சி நுழைவுத்தேர்வு

/

மாவட்டத்தில் 2 இடங்களில் சிறப்பு பயிற்சி நுழைவுத்தேர்வு

மாவட்டத்தில் 2 இடங்களில் சிறப்பு பயிற்சி நுழைவுத்தேர்வு

மாவட்டத்தில் 2 இடங்களில் சிறப்பு பயிற்சி நுழைவுத்தேர்வு


ADDED : ஜூலை 05, 2024 02:41 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:தமிழக அரசு சார்பில், நான் முதல்வன் திட்டத்தில் போட்டி தேர்வுகளில் பங்கேற்போரில், தகுதியானவர்கள் தேர்வு செய்து, தங்கும் விடுதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதில் விண்ணப்பித்தவர்களுக்கு வரும், ௧௪ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் நான் முதல்வன் ரயில்வே பணி சிறப்பு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு, ஈரோடு செங்குந்தர் பள்ளி; வங்கி பணி சிறப்பு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு கலைமகள் பள்ளி என இரு மையங்களில் நடக்கிறது.

மாவட்டத்தை சேர்ந்த, 680 பேர் எழுதவுள்ளனர். ஓ.எம்.ஆர்., வினாத்தாள் முறையில் காலை, 10:00 மணிக்கு துவங்கி, ௧1:00 மணிக்கு நிறைவடையும்.






      Dinamalar
      Follow us