sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகரில் திரியும் சொரி நாய்கள் மாநகராட்சி நடவடிக்கை தேவை

/

மாநகரில் திரியும் சொரி நாய்கள் மாநகராட்சி நடவடிக்கை தேவை

மாநகரில் திரியும் சொரி நாய்கள் மாநகராட்சி நடவடிக்கை தேவை

மாநகரில் திரியும் சொரி நாய்கள் மாநகராட்சி நடவடிக்கை தேவை


ADDED : செப் 03, 2025 12:56 AM

Google News

ADDED : செப் 03, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு :இந்திய அளவில் தெருநாய் பிரச்னை பேசுபொருளாக உள்ளது. இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கையோ நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இவற்றை கட்டுப்படுத்த மாநகராட்சியும் அவ்வப்போது சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஆனாலும் அவை நாய்களை கட்டுப்படுத்த முடியாத வகையிலேயே உள்ளது. குடியிருப்பு பகுதி மற்றும் தெருக்களில், நாய்களின் கூட்டணியை உடைக்க முடியவில்லை.

ஜோடி சேர்ந்து திரியும் நாய்கள், எப்போது பாயும் என தெரியாமலே, அனுபவப்பட்ட பலர் பதுங்கியும், ஒதுங்கியும் சென்று வருகின்றனர்.இந்த நிலையில் மாநகரின் ஒரு சில பகுதிகளில், முடி உதிர்ந்து, மினுக்கும் தோலுடன் சொரி நாய்களை பார்க்க முடிகிறது.

அருவெறுப்பாகவும் உள்ளது. வெறிநாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையோடு, இதுபோன்ற நாய்களை உடனடியாக பிடித்து செல்வதில், மாநகராட்சி கவனம் செலுத்த வேண்டும் என்பது மக்களின் குரலாக உள்ளது.






      Dinamalar
      Follow us