sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பி.எம்.விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டத்தில் பதிவு செய்ய யோசனை

/

பி.எம்.விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டத்தில் பதிவு செய்ய யோசனை

பி.எம்.விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டத்தில் பதிவு செய்ய யோசனை

பி.எம்.விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டத்தில் பதிவு செய்ய யோசனை


ADDED : நவ 06, 2025 01:33 AM

Google News

ADDED : நவ 06, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்ட தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சார்பில், பெருந்துறை சிப்காட்டில், 'பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா' (தனியார் துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை அதிகரிக்க உருவாக்கப்பட்ட திட்டம்) எனப்படும் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சுதர்சன் ராவ், மாவட்ட அமலாக்க அதிகாரி சரவணகுமார் ஆகியோர் திட்டங்கள் குறித்து விளக்கினர். பி.எப்., உறுப்பினர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு இத்திட்டத்தின் நோக்கம், பயன் குறித்து விளக்கினர். சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். அனைத்து பி.எப்., சார்ந்த நிறுவனங்களும், தங்களது நிறுவன எம்பிளாயர் போர்ட்டல் வழியாக, பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த நிறுவனங்கள், அதன் விபரங்களை, do.erode@epfindia.gov.in என்ற மின்னஞ்சலுக்கு பதில் அளிக்க வேண்டும் என, கேட்டு கொண்டனர்.






      Dinamalar
      Follow us