sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நள்ளிரவில் விபத்து வாலிபர் பரிதாப சாவு

/

நள்ளிரவில் விபத்து வாலிபர் பரிதாப சாவு

நள்ளிரவில் விபத்து வாலிபர் பரிதாப சாவு

நள்ளிரவில் விபத்து வாலிபர் பரிதாப சாவு


ADDED : நவ 04, 2024 05:00 AM

Google News

ADDED : நவ 04, 2024 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: கோவை, பீளமேடு, ராமசாமி லே அவுட்டை சேர்ந்தவர் அசோக்-குமார், 35; இவரது நண்பர், பெருந்துறையை அடுத்த சின்னபு-ளியம்பாளையத்தை சேர்ந்தவர் விஜய். இருவரும் எலக்ட்ரிக் மொபட்டில், ஈரோட்டுக்கு கடந்த, 1ம் தேதி நள்ளிரவில் சென்-றனர்.

பெருந்துறை அருகே ரோட்டின் நடுவில் வைத்திருந்த சென்டர் மீடியனில் மொபட் மோதியது. இதில் பலத்த காயம-டைந்த இருவரும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்து-வமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் அசோக்குமார் நேற்று முன்தினம் இரவு இறந்தார். விஜய் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.






      Dinamalar
      Follow us