sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேட்டியில் தீப்பிடித்து கோவில் பூசாரி பலி

/

வேட்டியில் தீப்பிடித்து கோவில் பூசாரி பலி

வேட்டியில் தீப்பிடித்து கோவில் பூசாரி பலி

வேட்டியில் தீப்பிடித்து கோவில் பூசாரி பலி


ADDED : ஜன 26, 2026 04:30 AM

Google News

ADDED : ஜன 26, 2026 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: குண்டடம், விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 62; கோவில் பூசாரி. நேற்று அதிகாலை, 3:30 மணியளவில் வீட்டில் விறகு அடுப்பில் தண்ணீர் காய வைக்க, மண்ணெண்ணெய் ஊற்-றியுள்ளார். அடுப்பை பற்ற வைத்தபோது, வேட்டியில் தீப்பிடித்து பரவியது.

வெப்பம் தாங்காமல் அலறிய செல்வராஜை உறவி-னர்கள் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்-றனர். மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். குண்-டடம் போலீசார் விசாரிக்கின்றனர். விறகின் மீது மண்-ணெண்ணெய் ஊற்றியபோது வேட்டியிலும் சிறிது பட்டுள்ளது. இதுவே விபத்துக்கு காரணமாகி விட்டதாக தெரிகிறது.






      Dinamalar
      Follow us