sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'வாய்க்கால் கரை வழுக்குது'; சாலை அமைக்க கோரிக்கை

/

'வாய்க்கால் கரை வழுக்குது'; சாலை அமைக்க கோரிக்கை

'வாய்க்கால் கரை வழுக்குது'; சாலை அமைக்க கோரிக்கை

'வாய்க்கால் கரை வழுக்குது'; சாலை அமைக்க கோரிக்கை


ADDED : நவ 19, 2024 06:57 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பவானி, கல்பாவி, பெரியகுரும்பாளையம் காலனியை சேர்ந்த-வர்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது:

எங்கள் காலனி பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இதில், 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளி சென்று வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு, வாய்க்கால் கரை வழி-யாக செல்ல வேண்டும்.

அச்சாலை மண் சாலையாக உள்ளதால் மழை நேரத்தில் வழுக்கி விடுகிறது. குண்டும், குழியுமாகவும், ஆக்கிரமிப்பு நிறைந்தும் உள்ளதால், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பாதையை சீரமைத்து தார்சாலை அமைத்து தர வேண்டும். அவசர சூழலுக்கு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் கூட, வர முடியாத நிலை உள்ளது. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us