sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நிதியின்றி மாநகராட்சி 43வது வார்டில் சிறு பாலம் அமைக்கும் பணி நிறுத்தம்

/

நிதியின்றி மாநகராட்சி 43வது வார்டில் சிறு பாலம் அமைக்கும் பணி நிறுத்தம்

நிதியின்றி மாநகராட்சி 43வது வார்டில் சிறு பாலம் அமைக்கும் பணி நிறுத்தம்

நிதியின்றி மாநகராட்சி 43வது வார்டில் சிறு பாலம் அமைக்கும் பணி நிறுத்தம்


ADDED : அக் 19, 2024 02:35 AM

Google News

ADDED : அக் 19, 2024 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 43வது வார்டுக்கு உட்பட்ட காரை-வாய்க்கால் மாரியம்மன் கோவில் பகுதியில், கழிவு நீர் செல்லும் வகையில், சிறு பாலம் அமைக்கும் பணி நடந்தது.

நிதி பற்றாக்கு-றையை காரணம் காட்டி, ஒரு மாதத்துக்கு முன் நிறுத்தப்பட்டது. இதனால் கால்வாய் வழியாக வரும் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதுடன் கொசு உற்-பத்தி அதிகரித்து நோய் ஏற்பட வழிவகுத்துள்ளது. இந்த வழி-யாக காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். பாலம் அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்-வாகம் விரைந்து முடிக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us