sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரும்பு வியாபாரி உயிரை பறித்த 'குடி'

/

இரும்பு வியாபாரி உயிரை பறித்த 'குடி'

இரும்பு வியாபாரி உயிரை பறித்த 'குடி'

இரும்பு வியாபாரி உயிரை பறித்த 'குடி'


ADDED : அக் 29, 2024 07:02 AM

Google News

ADDED : அக் 29, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை டவுன் திருஞான சம்மந்தர் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன். பழைய இரும்பு வியாபாரி இவருக்கு குடிப்ப-ழக்கம் இருந்தது. ஒரு வாரமாக வியாபாரத்துக்கு

செல்லாமல் குடித்து விட்டு, மனைவி திருமணி செல்வியுடன் தகறாறு செய்து

வந்துள்ளார். மேலும், வாழ பிடிக்கவில்லை எனவும் கூறி வந்-துள்ளார். நேற்றும்

வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவர், மனைவி வேலைக்கு சென்ற பின், வீட்டில்

துாக்கிட்டு தற்-கொலை செய்து கொண்டார். சென்னிமலை போலீசார் விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us