sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரேஷன் கடையை சூறையாடிய யானை

/

ரேஷன் கடையை சூறையாடிய யானை

ரேஷன் கடையை சூறையாடிய யானை

ரேஷன் கடையை சூறையாடிய யானை


ADDED : அக் 07, 2024 03:27 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி மாயாற்றின் கரையில் தெங்குமரஹடா வன கிராமம் உள்ளது.

இங்கு, 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு யானை, தெங்குமரஹடா வன கிராமத்திற்குள் புகுந்தது. அங்குள்ள ரேஷன்கடை கதவை உடைத்து, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்றும் துாக்கி வீசியும் சூறையாடியது. சத்தம் கேட்டு வந்த மக்கள் ஒலி எழுப்பியும், பட்டாசு வெடித்தும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.






      Dinamalar
      Follow us