sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விபத்தில் சிக்கிய ஊழியர் சாவு

/

விபத்தில் சிக்கிய ஊழியர் சாவு

விபத்தில் சிக்கிய ஊழியர் சாவு

விபத்தில் சிக்கிய ஊழியர் சாவு


ADDED : ஆக 28, 2024 07:27 AM

Google News

ADDED : ஆக 28, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் அருகே வேம்பத்தி, நல்லாமூப்பனுாரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 40; வேம்பத்தி ரேசன் கடை சேல்ஸ்மேன். இவரின் தந்தை பழனிசாமி. இவர், புதுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரேஷன் கடை சேல்ஸ்மேன். இருவரும் கடந்த, 25ம் தேதி கர்நாடக மாநிலம் ஏழுதடா முனியப்பன் கோவிலுக்கு, பைக்கில் சென்றனர்.

தரிசனம் முடிந்து ஊருக்கு திரும்பினர். பர்கூர், ஊசிமலை அருகில் வந்தபோது, பைக் தடுமாறி விழுந்து இருவரும் பலத்த காயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பழனிசாமி நேற்று காலை இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us