sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சித்தாளுடன் குடும்பம் நடத்திய மேஸ்திரி விபரீத முடிவு

/

சித்தாளுடன் குடும்பம் நடத்திய மேஸ்திரி விபரீத முடிவு

சித்தாளுடன் குடும்பம் நடத்திய மேஸ்திரி விபரீத முடிவு

சித்தாளுடன் குடும்பம் நடத்திய மேஸ்திரி விபரீத முடிவு


ADDED : பிப் 05, 2026 04:27 AM

Google News

ADDED : பிப் 05, 2026 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,: ஈரோட்டில் மனைவியை பிரிந்து, சித்தாளாக வேலைக்கு வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய கட்டட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலை குறுக்கு வீதியை சேர்ந்தவர் மணிகண்டன்,40; கட்டட மேஸ்திரி. இவருக்கு அனிதா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். அனிதா தனி யார் மருத்துவமனையில் செவிலிய-ராக பணியாற்றி வருகிறார். மணிகண்டன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தை பிரிந்து, சித்தாளாக வேலைக்கு வந்த பெண்-ணுடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஆறு மாதமாக, ஈரோடு, கருங்-கல்பாளையம் ராஜகோபால் தேட்டத்தில் வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார். கடந்த 2ல் மணிகண்டன் வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கருங்-கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us