ADDED : பிப் 05, 2026 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: மொடக்குறிச்சி, கண்டிகாட்டு வலசு அவல்பூந்துறை ஏழுபனையை சேர்ந்த ராசு மகன் தீபக், 20. இவர், நேற்று முன்தினம் மாலை, அவல்பூந்துறை-
எழுமாத்துார் சாலை, பழைய சினிமா தியேட்டர் எதிரே, விற்-பனை செய்வதற்காக, 150 கிராம் கஞ்சாவுடன் நின்றிருந்தார். அவரை, ஈரோடு மதுவிலக்கு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

