sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

600 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

/

600 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

600 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

600 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


ADDED : ஜன 06, 2024 07:24 AM

Google News

ADDED : ஜன 06, 2024 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஆசனுார் போலீஸ் எல்லை, காரப்பள்ளம் பகுதியில், ரேஷன் அரிசி கடத்துவதாக, ஈரோடு மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தக வல் கிடைத்தது.

இதைய டுத்து இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், எஸ்.ஐ., மூர்த்தி உள்ளிட்ட போலீச ார், காரப்பள்ளம் சோதனை சாவடியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது வந்த ஒரு வேனில், 12 மூட்டைகளில், 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.அரிசியை கடத்தி வந்த, பழைய ஆசனுார் பகுதி சிவகுமார், 33, என்பவரை கைது செய்து, அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்தனர். கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரில் காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us