sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

லிப்ட் செயல்படாததால் பொதுமக்கள் அவதி

/

லிப்ட் செயல்படாததால் பொதுமக்கள் அவதி

லிப்ட் செயல்படாததால் பொதுமக்கள் அவதி

லிப்ட் செயல்படாததால் பொதுமக்கள் அவதி


ADDED : ஜூலை 11, 2024 12:21 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தில் லிப்ட் இயங்காததால், அலுவலர்களும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.ஈரோடு மாநகராட்சி மைய அலுவலக இரண்டு மாடி கட்ட-டத்தில், வருவாய்துறை, தணிக்கை பிரிவு, மேயர் அலுவலகம், துணை மேயர் அலுவலகம், துணை ஆணையர் அலுவலகம் உள்-ளிட்டவை செயல்படுகின்றன.

இந்த கட்டடத்தில் உள்ள லிப்ட், கடந்த இரு நாட்களாக செயல்படவில்லை. லிப்ட் மின் இணைப்பில் கோளாறு ஏற்பட்டிருப்பதால், செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் முதல் தளம், இரண்டாவது தளத்-துக்கு செல்லும் அலுவலர்கள், பொதுமக்கள் படியேறி அவதிப்ப-டுகின்றனர். அலுவலர்கள் புகார் செய்தும் லிப்ட் சரி செய்யப்பட-வில்லை. லிப்ட்டை விரைவாக பழுது பார்த்து, அதனை மீண்டும் இயக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us